| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2405 | நான்முகன் திருவந்தாதி || ஆஸ்ரிதருடைய கார்யங்களை யாவர்களிலும் காட்டில் தான் அதுக்கு அபிமானியாய் முடித்துக் கொடுக்கும் படியை யருளிச் செய்கிறார் – நீர் சொன்னபடியே பக்தியைப் பிறப்பித்து ரஷியா நின்றோமே -என்ன யுகம் தோறும் சத்வாதி குணங்களுடைய சேதனருடைய ருசிக்கு அநு குணமாகப் பிறந்து- அவர்கள் கார்யம் தலைக் காட்டிற்று இல்லையோ -என்கிறார் -என்றுமாம்- 24 | நிகழ்ந்தாய் பால்பொன் பசுப்புக் கார்வண்ணம் நான்கும் இகழ்ந்தா யிருவரையும் வீயப் – புகழ்ந்தாய் சினப்போர்ச் சுவேதனைச் சேனா பதியாய் மனப்போர் முடிக்கும் வகை. | பால் பொன் பசுப்பு கார் நான்கு வண்ணமும்,Paal Pon Pasuppu Kaar Naanthu Vannamum - வெண்மை சிவப்பு பசுமை கறுப்பு ஆகிய நான்கு வர்ணங்களையும்டையனாய்க் கொண்டு நிகழ்ந்தாய்,Nigazhndhai - (நான்கு யுகங்களிலும்) அவதரித்தாய் இருவரையும்,Irivaraikum - மதுகைடபர்களாகிற இரண்டு அசுரர்கள் வீய,Veeya - தொலையும்படி இகழ்ந்தாய்,Ikazhndhai - வெறுத்தாய் சேனாபதி ஆய்,Senapathi Aay - அர்ஜுநனுடைய ஸேனைக்கு ரக்ஷகனாய்க் கொண்டு மனம்,Manam - த்ரௌபதியின் கூந்தலை முடிப்பிக்க வேணுமென்று) மநோரதங் கொண்டிருந்த படியே போர்,Por - பாரதயுத்தம் முடிக்கும் வகை,Mudikkum Vagai - தலைக்கட்டும்படி சினம் போர் சுவேதனை,Sinam Por Suvedhanai - சீறிக்கொண்டு யுத்தத்தில் இழியும் ஆண்புலியான அர்ஜுன்னை புகழ்ந்தாய்,Pugazhndhai - கொண்டாடினாய் |