திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2424 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2424நான்முகன் திருவந்தாதி || பிரயோஜனாந்தர பரரான ப்ரஹ்மாதிகளும் அங்கு நில மிதியாலே அநந்ய ப்ரயோஜனராய் சமாராதன உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயித்து அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணுவார்கள் -என்கிறார் – 43
மங்குல்தோய் சென்னி வடவேங் கடத்தானை கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான், – திங்கள் சடையேற வைத்தானும் தாமரைமே லானும் குடையேறத் தாம்குவித்துக் கொண்டு.
பதவுரை Show / Hide
மங்குல் தோய் சென்னி,Mangul Thoy Senni - மேகமண்டலத்தளவுஞ் சென்று கிட்டியிருக்கிற சிகரத்தை யுடைத்தான
வடவேங் கடத்தானை,Vadaveeng Kadaththaanai - வட திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு
காப்பு அணிவான்,Kaappu Anivaan - திருவந்திக் காப்பிடுவதற்காக
திங்கள் சடை ஏற வைத்தானும்,Thingal Sadai Aera Vaiththaanum - சந்திரனைச் சடையிலே ஏற வைத்துக் கொண்டுள்ள சிவனும்
தாமரை மேலானும்,Thamarai Melaanum - தாமரைப் பூவிற் பிறந்த பிரமனும்
தாம்,Thaam - ஆகிய இவர்கள்
குடை ஏற குவித்துக் கொண்டு,Kudai Aera Kuviththuk Kondo - திருமுத்துக்குடை முதலான உபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு
கங்குல்,Gangul - ஸந்த்யா காலந்தோறும்
புகுந்தார்கள்,Pugundhaargal - திருமலைக்குச் செல்லுவர்கள்