| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2426 | நான்முகன் திருவந்தாதி || அயர்வறும் அமரர்களுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க பிராப்யம் ஸ்ரீ திருமலை -என்கிறார் – வெறும் சம்சாரிகளுக்கே அன்று -நித்ய சூரிகளுக்கும் பிராப்யம் திருமலை –என்கிறார் – 45 | புரிந்து மலரிட்டுப் புண்டரிகப் பாதம், பரிந்து படுகாடு நிற்ப – தெரிந்தெங்கும் தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு. | புண்டரீகம் பாதம்,Pundareegam Paatham - திருவடித் தாமரைகளில் புரிந்து,Purinthu - அன்புபூண்டு மலர் இட்டு,Malar Ittu - புஷ்பங்களைப் பணிமாறி பரிந்து,Parinthu - மங்களாசாஸநம் பண்ணி படுகாடு நிற்ப,Padukaadu Nirpa - வெட்டி வீழ்த்த மரங்கள் போலே கால்பேராமல் நிற்கும்படியாக எங்கும்,Engum - ஸகல ப்ரதேசங்களிலும் தெரிந்து,Therinthu - விளங்கி தான் ஓங்கி நின்கின்றான்,Thaan Ongi Ninkindraan - குணங்களால் பெருமை பெற்று எழுந்தருளியிருக்கும்பெருமானுடையதாய் தண் அருவி வேங்கடமே,Than Aruvi Vengadame - குளிர்ந்த அருவிகளை யுடைத்தான திருமலையே வானோர்க்கும்,Vaanorkkum - நித்யஸூரிகளுக்கும் மண்ணோர்க்கும்,Mannorkkum - நிலத்தேவரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் வைப்பு,Vaippu - நிதியாயிருக்கும். |