Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2442 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2442நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் தானே வந்து விஷயீ கரிக்கும் ஐஸ்வர்யம் எனக்கே யுள்ளது என்கிறார்- தானே வந்து அபிநிவிஷ்டனான சம்பத்து எனக்கு உள்ளது –அது தானும் இன்று- 61
மனக்கேதம் சாரா மதுசூதன் றன்னை,
தனக்கேதான் தஞ்சமாக் கொள்ளில்,- எனக்கேதான்
இன்றொன்றி நின்றுலகை யேழாணை யோட்டினான்,
சென்றொன்றி நின்ற திரு.
மதுசூதன் தன்னை,Madhusoodhan Thannai - மதுவென்னும் அசுரனைக் கொன்றொழித்த பெருமானை
மனம் கேதம்,Manam Ketham - மனவருத்தங்கள்
சாரா,Saraa - வந்துசேராவாம்
ஒன்றி நின்று,Onri Nindru - பொருந்தி நின்று
ஏழ் உலகை,Ezhu Ulagai - ஸப்தலோகங்களிலும்
ஆணை ஒட்டினான்,Aanai Ottinaan - (தன்னுடைய) செங்கோலைச் செலுத்துமவனான) எம்பெருமான்
இன்று,Indru - இப்போது
தனக்கே தஞ்சம் ஆ தான் கொள்ளில்,Thanakke Thanjam Aa Thaan Kollil - தனக்கே ரக்ஷகனென்று ஒருவன் கொண்டால்
சென்று,Sendru - (நிர்ஹேதுகமாக என்னிடம்) வந்து
ஒன்றி நின்ற திரு,Onri Nindra Thiru - (என்னிடத்தில்) பொருந்தி நிற்பதாகிய செல்வமானது
எனக்கே தான்,Enakke Thaan - என்னொருவனுக்கொழிய வேறொருவற்குமில்லை.