திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2456 | நான்முகன் திருவந்தாதி || ஏவம்விதமான ஸ்ரீ எம்பெருமானை அல்லது என் நாவால் ஏத்தேன் -என்கிறார்- 75 | நாக்கொண்டு மானிடம் பாடேன், நலமாகத்
தீக்கொண்ட செஞ்சடையான் சென்று,என்றும் – பூக்கொண்டு
வல்லவா றேத்த மகிழாத, வைகுந்தச்
செல்வனார் சேவடிமேல் பாட்டு. | பதவுரை Show / Hideதீக்கொண்ட செம் சடையான்,Theekonda Sem Sadaiyaan - நெருப்புப்போலே சிவந்த சடையை யுடையனான ருத்ரன் நலம் ஆக,Nalam Aaga - தகுதியாக என்றும்,Endrum - எந்நாளும் பூ கொண்டு,Poo Kondo - புஷ்பங்களைக் கையிற்கொண்டு பின் சென்று,Pin Sendru - அநுஸித்து வல்ல ஆறு,Valla Aaru - தன் சக்தியுள்ள வளவும் ஏத்த,Aetha - துதிக்க மகிழாத,Maghilaadha - (இதைத் தனக்கொரு பெருமையாக நினைத்து) மேனாணிப்புக் கொள்ளாத வைகுந்தம் செல்வனார்,Vaikundham Selvanar - ஸ்ரீவைகுண்ட நாதனுடைய சே அடி மேல் பாட்டு,Sae Adi Mael Paatu - திருவடிகளுக்கு உரிய பாசுரங்களை (ச் சொல்ல வல்ல) நாக் கொண்டு,Naak Kondo - நாவினால் மானிடம்,Maanidam - மனிதர்களை பாடேன்,Paadeen - பாடமாட்டேன் |