| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2463 | நான்முகன் திருவந்தாதி || ப்ரஹ்மாதிகளும் அறிய ஒண்ணாத படி இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தான் – இது போலே இருக்கும் நன்மை யுண்டோ -என்கிறார்- செவ்விப் பூக்களை கொண்டு ஏத்துகிற ருத்ரனும் சதுர்முகனும்-வாய் விட்டு ஏத்த மாட்டாத- ஸ்ரீ சர்வாதிகன் என் உள்ளத்தைக் கலந்தான் -அவ்வழகையும் மேன்மையும் உடையவன் என்கை- 82 | கலந்தான் என்னுளளத்துக் காம வேள் தாதை நலந்தானும் ஈது ஒப்பது உண்டே -அலர்ந்து அலர்கள் இட்டேத்தும் ஈசனும் நான்முகனும் என்று இவர்கள் விட்டு ஏத்த மாட்டாத வேந்து | காம வேள் தாதை,Kaama Vel Thathai - மன்மதனுக்குத் தந்தையானவனும் அலர்ந்த அலர்கள் இட்டு ஏத்தும் ஈசனும்,Alarntha Alarkal Ittu Aeththum Eesanum - மலர்ந்த பூக்களை ஸமர்ப்பித்துத் துதி செய்கின்ற சிவபிரானென்ன வேந்து,Veenthu - தேவாதிதேவன் என் உள்ளத்து,En Ullaththu - எனது நெஞ்சிலே கலந்தான்,Kalandhaan - சேர்ந்து கொண்டான் நான்முகனும்,Naanmuganum - பிரமனென்ன என்ற இவர்கள்,Endra Ivargal - என்கிற (சிறந்த) தேவர்களும் விட்டு ஏத்த மாட்டாத,Vittu Aeththa Maattadha - நன்றாய்த் துதித்து முடிக்க முடியாதவனுமான ஈது ஒப்பது நலம் தானும் உண்டேர்,Eethu Oppathu Nalam Thaanum Undaer - இந்த நன்மையோ டொத்த நன்மை வேறுண்டோ? (இல்லை) |