திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2511 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2511திருவிருத்தம் || 34
சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி தன் சீர் அடியால் உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண்டார் ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய் பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற் பால் அதுவே
பதவுரை Show / Hide
மாலே, Male - எம்பெருமானே
ஆழி, Aazhi - கூடல் வட்டமானது
சிதைக்கின்றது, Sithaikkindrathu - காரியத்தைக் கெடுக்கின்றது
என்று, Endru - என்ற காரணத்தினால்
ஆழியை, Aazhaiya - அக்கூடல் வட்டத்தை
சீறி, Seeri - கோபித்து
தன் சிறுஅடியால், Than Siruadiyal - தனது சிறிய கால்களால்
உதைக்கின்ற, Uthaikkindra - உதைக்கும் படியான மேம்பாடுடனே
உனது, Unathu - உன்னுடையதான
தண் தார் ததைக்கின்ற, Than Thar Thathaikkindra - வாடாத மலர்கள் நிறைந்த
தண் அம் துழாய், Than Am Thuzhai - குளிர்ந்த அழகிய திருத்துழாயை
அணிவான் அதுவே மனம் ஆய்பதைக்கின்ற, Anivaan Adhuve Manam Aaypathaikkindra - சூடும் பொருட்டு அதிலேயே கருத்தாய் வருந்துகிற
மாதின் திறத்து, Maathin Thirathu - இம்மங்கை விஷயத்தில்
செயல் பாலது, Seyal Paalathu - செய்யததக்கதை
அறியேன், Ariyyeen - யான் அறிகின்றிலேன்.