Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2525 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2525திருவிருத்தம் || 48
மெல்லிய லாக்கைக் கிருமி, குருவில்மிளிர் தந்தாங்கே
செல்லிய செல்கைத் துலகையென் காணும்என் னாலும்தன்னைச்
சொல்லிய சூழல் திருமா லவன்கவி யாதுகற்றேன் பல்லியின்
சொல்லும்சொல் லாக்கொள்வ தோவுண்டு பண்டுபண்டே,
மெல இயல், Mela Iyalku - மென்மையான தன்மையையுடைய (- (அறியமாட்டாது; அதுபோல))
ஆக்கை, Aakkai - உடம்பை யுடைத்தான
கிருமி, Kirumi - புழுவானது
குருவில், Kuruvil - புண்ணிலே
மிளிர்ந் தந்து, Milirn Thandhu - வெளிப்பட்டு
அதுவே, Adhuve - அவ்விடத்திலேயே
செல்லிய, Selliya - நடமாடும்படியான
செலதைத்து, Selathaitthu - ஸ்வபாவத்தையுடையது; (அது)
உலகை என காணும், Ulagai En Kaanum - உலக நடத்தையை எங்ஙனம் அறியும்?
என்னாலும், Ennalum - என்னைக்கொண்டும்.
தன்னைச் சொல்லிய, Thannaich Solliya - தன்னைப் பாடுவித்த
சூழல், Sozhai - சூழ்ச்சியையுடைய
திருமாலவன், Thirumalavan - ச்ரிய பதியான அப்பெருமானுடைய
கவி, Kavi - புகழுரையை
யாது கற்றேன், Yadhu Kattren - (யான்) யாதென்று அறிவேன்?
பல்லியன் சொல்லும், Palliyan Sollum - பல்லியின் வார்த்தையையும்
சொல் ஆ கொள்வதோ, Sol A Kolvathoo - (பின் நிகழ்ச்சியை முன்குறிக்குஞ்) சொல்லாகக் கொள்ளுதலோ
பண்டு பண்டே உண்டு, Pandhu Pandhe Undu - மிக வெகு காலமாகவுள்ளது