Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2533 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2533திருவிருத்தம் || 56
வியலிட முண்ட பிரானா விடுத்த திருவருளால்,
உயலிடம் பெற்றுய்ந்தம் அஞ்சலம் தோழிஓர் தண்தென்றல்வந்
தயலிடை யாரும் அறிந்திலர் அம்பூந் துழாயினின் தேன்
புயலுடை நீர்மையி னால் தடவிற்றென் புலன்கலனே.
வியல், Viyal - விசாலமான
இடம், Idam - உலகங்களை
உண்ட, Unda - திருவயிற்றில் கொண்டருளிய
பிரானார், Piranar - பிரபுவாகிய எம்பெருமான்
விடுத்த, Vidutha - (எம்மிடத்துச்) செலுத்திய
திரு அருளால், Thiru Arulal - சிறந்த கருணையினால்
உயல் இடம்பெற்று, Uyil Idempetru - உஜ்ஜீவிப்பதற்கு இடம் பெற்று
உய்ந்தம், Uyandham - வாழ்ந்திட்டோம்,
அஞ்சலம், Anjalam - (இனி வாடை முதலியவற்றுக்கு) அஞ்சுவோமல்லோம்
தோழி, Thozhi - வாராய்தோழி!
ஓர் தண் தென்றல் வந்து, Or Than Thendral Vandu - ஒரு குளிர்ந்த தென்றற் காற்று வந்து
அயிலிடை யாரும் அறிந்திலர், Ayilidai Yaarum Arindhilar - அருகில் எவரும் அறியாதபடி
அம் பூ துழாயின் இன் தேன், Am Poo Thuzhayin In Then - அழகிய பூக்களையுடைய திருக்துழாயின் இனியதேன்துளிகளை
புயலுடை நீர்மையினால், Puyaludai Neermaiyinal - மழைதுளித்தல் போலத் துளிக்குந்தன்மை யுடையதாய்
என், En - என்னுடைய
புலன், Pulan - அவயவங்களிலும்
கலன், Kalan - ஆபரணங்களிலும்
தடவிற்று, Thadavitru - ஸ்பர்சித்தது