| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2542 | திருவிருத்தம் || 65 | கற்றுப் பிணைமலர்க் கண்ணின் குலம்வென்றுஓ ரோகருமம் உற்றுப் பயின்று செவியொடு சாவி உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக்கீழ் உற்றும் உறாதும் மிளர்ந்தகண் ணாயெம்மை உண்கின்றவே. | கன்று பிணை, Kandru Pinai - இளமையான பெண்மான்களுடைய மலர் கண்ணின், Malar Kannin - பரந்த கண்களின் குலம், Kulam - சாதியை வென்று, Vendru - ஜயித்து ஒரே கருமம் உற்று, Ore Karumam Utru - ஒரு காரியத்திலே பொருந்தி பயின்று, Payinru - அக்காரியத்திலே பழகி செவியோடு உசாவி, Seviyodu Usavi - (அக்காரியத்தைக் ) காதுகளோடு வினாவி ஆலோசித்து, உற்றும் உறாதும் மிளிர்ந்த, Utrum Uraadhum Milirndha - (எனக்கு) அனுகூலமாயும் பிரதிகூலமாயும் தடுமாறுகிற கண் ஆய், Kan Aay - கண்களாய் (இவை) உலகம் எல்லாம் முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திரு அடி கீழ், Ulagam Ellam Mutrum Vizhungi Umizhndha Piraanar Thiru Adi Keel - எல்லாவுலகங்களையும் மிச்சமில்லாதபடி (பிரளயகாலத்தில்) வயிற்றினுட்கொண்டு (பின்பு) வெளியிட்ட எம்பெருமானது திருவடிகளின் கீழே (இவ்வுலகத்திலே) எம்மை உணர்கின்ற, Emmai Unarghindra - எம்மை (த் தமக்கு உள்ளாம்படி) கவர்ந்து கொள்கின்றன. |