| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2544 | திருவிருத்தம் || 67 | காவியும் நீலமும் வேலும் கயலும் பலபலவென்று ஆவியின் தன்மை அளவல்ல பாரிப்பு அசுரர்செற்ற மாவியம் புள்வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம்சேர் தூவியம் பேடையன் னாள்கண்க ளாய துணைமலரே. | அசுரை, Asurai - அசுரர்களை செற்ற, Settra - அழித்த மா விய புள் வல்ல, Maa Viya Pul Valla - பெரிய ஆச்சர்யகரமான கருடப்பறவையை ஏறி நடத்துகிற மாதவன், Maadhavan - திருமகன் கணவனும் துணை மலர், Thunai Malar - ஒன்றொடொன்று ஒத்த இரண்டு தாமரை மலர்கள் காவியும், Kaaviyum - செங்கழுநீர்ப் பூவையும் நீலமும், Neelamum - கருநெய்தற் பூவைய|ம் வேலும், Velum - வேற்படையையும் பலபல, Palapala - (மற்றம் கண்ணுக்கு ஒப்பாகின்ற மான்விழி முதலிய) மிகப்பல பொருள்களையும் கோவிந்தன், Govindan - பசுக்களைக் காப்பவனுமான பெருமானுடைய வேங்கடம், Vengadam - திருவேங்கடமாமலையிலே பொருந்தி வாழ்கிற தூவி அம்பேடை அன்னான், Thuvi Ambeidai Annan - சிறகழகையுடைய அன்னப் பேடை போன்றவளது கண்கள் ஆய், Kankal Aayi - கண்களாகிய வென்று, Vendru - தமக்கு ஒப்பாகாதபடி ஜயித்து பாரிப்பு, Paarippu - என்னை வருத்துவதற்கு அடிகோலிய பரப்பு ஆவியின் அல்ல, Aaviyin Alla - (எனது) உயிரின் தன்மைக்கு அளவு அல்ல, Alavu Alla - ஏற்ற அளவல்ல. |