| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2547 | திருவிருத்தம் || 70 | வளைவாய்த் திருச்சக் கரத்தெங்கள் வானவ னார்முடிமேல் தளைவாய் நறுங்கண்ணித் தண்ணந் துழாய்க்குவண் ணம்பயலை விளைவான் மிகவந்து நாள்திங்க ளாண்டூழி நிற்கவெம்மை உளைவான் புகுந்து இது வோர்கங்குல் ஆயிரம் ஊழிகளே. | வளை வாய் திரு சக்கரத்து, Valai Vaai Thiru Chakkarathu - வட்டமான நுனியையுடைய அழகிய சக்கராயுதத்தையுடைய எங்கள் வானவனார், Engal Vaanavanar - எமக்குத் தலைவரும் பரமபதத்திலிருப்பவருமான பெருமானுடைய முடிமேல், Mudimeel - திருமுடியிற் சாத்தியுள்ள தளைவாய், Thalaivai - கட்டுவாய்ந்த நறு, Naru - பரிமளமுள்ள கண்ணி, Kanni - மாலைவடிவமான தண் அம், Than Am - குளிர்ந்து அழகிய துழாய்க்கு, Thuzhaikku - திருக்குழாய்க்கு (ஆசைப்பட்டு) உண்ணம் பயலை விளைவான், Unnam Payalai Vilaivaan - (எமது) மாயை நிறம் மாறிப் பாலை நிறம் விஞ்சம். மிக வந்து, Miga Vandu - அடாவந்து நான் திங்கள் ஆண்டு வழி நிற்க, Naan Thingal Aandu Vazhi Nirka - நாளாயும் மாதமாயும் வருடமாயும் கற்பமாயும் தோன்றினது தவிர எம்மை உளைவான் புகுந்து, Emmai Ulaivaan Pugundhu - எம்மை முற்று மழிக்க நெருங்கி இது ஓர் கங்குல், Idhu Oru Gangul - இந்த ஒரு ராத்ரிதானே ஆயிரம் ஊழிகளே, Aayiram Oozhigalai - ஆயிரம் கற்பமாகா நின்றது. |