| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2563 | திருவிருத்தம் || 86 | கலந்தானென் னுள்ளத்துக் காமவேள் தாதை நலந்தானு மீதொப்ப துண்டே – அலர்ந்தலர்கள் இட்டேத்து மீசனும் நான்முகனும், என்றிவர்கள் விட்டேத்த மாட்டாத வேந்து. | காம வேள் தாதை, Kaama Vel Thaathai - மன்மதனுக்குத் தந்தையானவனும் அலர்ந்த அலர்கள் இட்டு ஏத்தும் ஈசனும், Alarntha Alarkal Ittu Aeththum Eesanum - மலர்ந்த பூக்களை ஸமர்ப்பித்துத் துதி செய்கின்ற சிவபிரானென்ன வேந்து, Vendu - தேவாதிதேவன் என் உள்ளத்து, En Ullaththu - எனது நெஞ்சிலே கலந்தான், Kalandhaan - சேர்ந்து கொண்டான் நான்முகனும், Naanmughanum - பிரமனென்ன என்ற இவர்கள், Endra Ivargal - என்கிற (சிறந்த) தேவர்களும் விட்டு ஏத்தமாட்டாத, Vittu Aethamaattaadha - நன்றாய்த் துதித்து முடிக்க முடியாதவனுமான ஈது ஒப்பது நலம் தானும் உண்டேர், Eethu Oppathu Nalam Thaanum Undaer - இந்த நன்மையோ டொத்த நன்மை வேறுண்டோ? (இல்லை) |