| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2695 | திருவாய்மொழி || ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி - சாரார்த்தமாக திருமந்த்ரத்தை அருளிச் செய்து -இத்தாலே யாவச் சரீர பாதம் எம்பெருமானை ஆஸ்ரயுங்கோள் -என்கிறார் 10 | எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10 | எண் பெருக்கு, en perukku - எண்ணிக்கை பெருகிக் கொண்டே யிருக்கும்படி அளவிறந்த அ நலத்து, a nalathu - அப்படிப்பட்ட ஞானம் முதலிய குணங்களை யுடைய ஒண் பொருள், on porul - சிறந்த பொருளாகிய ஜீவாத்ம வர்க்கத்தையும் ஈறு இல, iru il - முடிவில்லாத வண் புகழ், van pukaḻ,pughal - திருக் கல்யாண குணங்களையும் உடையனான நாரணன், naranaṉ - நாராயணனுடைய திண் கழல், tin kaḻal - (அடியாரை ஒருநாளும்) கைவிட கில்லாத திருவடிகளை சேர், cer, ser - ஆச்ரயிப்பது. |