| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2696 | திருவாய்மொழி || ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி - நிகமத்தில் எம்பெருமானுடைய குணங்களைத் தொடுத்த ஆயிரம் திருவாய் மொழியும் ஆராய்ந்து சொல்லப் பட்டன இவை என்கிறார் 11 | சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல் சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே –1-2-11 | சேர் தடம், ser tadam - செறிந்த தடாகங்களை யுடைய தென் சுருகூர் சடகோபன் சொல், then kurugoor,kurugur sadagopan sol - திருநகரியில் அவதரித்த நம்மாழ்வார் அருளிச் செய்த சீர் தொடை, seer thodai - கவி யுறுப்புக்களெல்லாம் நன்கு அமையப் பெற்ற ஆயிரத்து, ayirattu - ஆயிரத்தினுள்ளே இ பத்து, i pattu - இப்பத்துப் பாசுரமும் ஓர்த்த, orta,ortha - ஆராய்ந்து சொல்லப்பட்டது. |