| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2731 | திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (எம்பெருமானுக்கு இடுவதற்கு இன்னபொருள்தானென்கிற நியதியில்லையென்றார் கீழ்ப்பாட்டில்; பொருள் நியதியில்லாததுபோலவே அதிகாரி நியதியுமில்லையென்பது இப்பாசுரம்.) 2 | மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே –1-6-2 | அம்,Am - அழகிய மது வார்,Madhu vaar - தேன் ஒழுகுகின்ற தண்,Than - குளிர்ந்த துழாயான்,Thuzhaayan - திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனும் முதுவேதம் முதல்வனுக்கு,Mudhuvedham mudhalvanukku - பழமையான வேதங்களால் முழுமுதற் கடவுளாகச் சொல்லப் பட்டவனுமான பெருமானுக்கு எது பணி,Edu pani - (தகுதியாகச் செய்யக் கூடிய) கைங்கரியம் ஏது? என் பணி ஏது,En pani yedhu - (அதிலும்) நான் செய்யக் கூடிய கைங்கரியம் ஏது? என்னாததுவே,Ennaathadhuve - என்று சிந்தியாமலிருப்பதே ஆன் செய்யும் ஈடு,Aan seyyum edu - அடிமை செய்தற்கொப்பாகும். |