| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2733 | திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (தம்முடைய மனமொழி மெய்களுக்கு எம்பெருமான் பக்கலிலுண்டான ஊற்றம் சிறிது போது உண்டாய் விடுகை யன்றியே நித்ய ஸூரிகளுக்குப் போலே நிரந்தர யாத்ரையானபடி சொல்லுகிறது இப்பாட்டு.) 4 | அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன் பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே –1-6-4 | அணங்கு என ஆடும்,Anangu Ena Aadum - தைவாவேசங் கொண்டாற்போல ஆடுகின்ற என் அங்கம்,En Angam - எனது சரீரம் வணங்கி வழிபடும்,Vanangi Vazhipadum - சேவித்து ஆராதிக்கும்படி நின்ற ஈசன்,Eesan - எம்பெருமான் (எப்படிப்பட்டவனெற்றால் அமரர்,Amarar - நித்திய ஸூரிகள் பிணங்கி,Pinangi - பரஸ்பர விவாத் செய்து பிதற்றும்,Pithatrum - பிதற்றும்படி யாயுள்ள குணம் கெழு,Gunam Kelu - பல திருக்குணங்கள் பொருத்திய கொள்கையினான்,Kolkaiyinaan - கோட்பாட்டை யுடையவன். |