Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2735 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2735திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (கீழ்ப்பாட்டில்* விள்கை யிள்ளாமை விரும்பி* என்று சொன்ன சொற்போக்கிலே பிரயோஜநாந்தர பரர்கள் ப்ரஸ்தாவிக்கப் பட்டமையால், ஐயோ உள்கலந்தார்க்கு ஓரமுதாயிருந்து மெம்பெருமானை விட்டுப் பிரயோஜநாந்தர பரர்களாய் ஆபாஸமான அமுதத்தைப் பெற்றுக் கொண்டு விலகிப் போவாரும் சிலரே! என்று தேவர்களை நிந்திப்பதிலே நோக்காகச் சொல்லுகிறது இப்பாட்டு.) 6
அமுதம் அமரர்கட்கு ஈந்த -நிமிர் சுடராழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே –1-6-6
அமரர்கட்கு,Amararkatku - தேவர்கட்கு
அமுதம் ஈந்த,Amutham eentha - அமிர்தத்தைக் கொடுத்தவனாய்
திமிர் சுடர் ஆழி,Thimir Sudar Aazhi, திருச் சக்கரம்m Thiru Chakkaram - வளர்கின்ற ஒளியை யுடைய திருச் சக்கரத்தை யுடையனாய்
நெடு மால்,Nedumaal - எல்லை கடந்த பெருமையை
நிமிர் திரை நீள் கடலான,Nimir Thirai Neel Kadalaa - அலை யெறிகின்ற விசாலமான திருப்பாற்கடலில் கண் வளர்ந்தருளி
அமுதிலும்,Amuthilum - (அக்கடலிலுண்டான) அமிர்தத்தைவிட
ஆற்ற இனியன்,Aatra Iniyan - மிகவும் போக்யன்.