| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2736 | திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (இங்ஙனம் பரம போக்யனான எம்பெருமானுடைய குணங்களை அநுபவித்துக் கொண்டு போது போதுபோக்குவதே ப்ராப்த மென்கிறாரிதில்) 7 | நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான் தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே –1-6-7 | நீள் கடல் சூழ்,Neel Kadal Soozh - நீண்ட கடலினால் சூழப்பட்ட இலங்கை,Ilangai - லங்கா புரிக்கு கோன்,kon - தலைவனாயிருந்த இராவணனுடைய தோள்கள்,Tholgall - இருபது தோள்களுடையும் தலை,Thalai - பத்துத் தலைகளையும் துணி செய் தான்,Thuni Sey dhaan - அறுத்தொழித்த ஸ்ரீராமபிரானுடைய தாள்கள்,Thaalkal - திருவடிகளை தலையில் வணங்கி,Thalaiyil Vanangi - தலையாலே வணங்கி நாள் கடலை,Naal Kadalai - காலாமகிய கடலை கழியின்,Kazhiyin - தாண்டுங்கள். |