திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2736 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2736திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (இங்ஙனம் பரம போக்யனான எம்பெருமானுடைய குணங்களை அநுபவித்துக் கொண்டு போது போதுபோக்குவதே ப்ராப்த மென்கிறாரிதில்) 7
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான் தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே –1-6-7
பதவுரை Show / Hide
நீள் கடல் சூழ்,Neel Kadal Soozh - நீண்ட கடலினால் சூழப்பட்ட
இலங்கை,Ilangai - லங்கா புரிக்கு
கோன்,kon - தலைவனாயிருந்த இராவணனுடைய
தோள்கள்,Tholgall - இருபது தோள்களுடையும்
தலை,Thalai - பத்துத் தலைகளையும்
துணி செய் தான்,Thuni Sey dhaan - அறுத்தொழித்த ஸ்ரீராமபிரானுடைய
தாள்கள்,Thaalkal - திருவடிகளை
தலையில் வணங்கி,Thalaiyil Vanangi - தலையாலே வணங்கி
நாள் கடலை,Naal Kadalai - காலாமகிய கடலை
கழியின்,Kazhiyin - தாண்டுங்கள்.