| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2737 | திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (ஸ்ரீராமபிரானுடைய வீரசரிதத்தை யநுஸந்தித்து இதர விஷயப் பற்றுகளைத் தவிரவே, அவன்றானே இடையூறுகளைப் போக்கி நித்ய கைங்கர்யத்தைத் தந்தருள்வனென்கிறார்.) 8 | கழிமின் தொண்டீர்காள் கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால் வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே –1-6-8 | தொண்டீர்கள்,Thondirkal - தொண்டர்களே! கழிமின்,Kazhimin - விஷயாந்தர ஸங்கத்தைக் கழித்து விடுங்கள் கழித்து,Kazhithu - அதனை கழித்து விட்டு அவனை,Avanai - அப் பெருமானை தொழுமின்,Thozhumin - தொழுங்கள்; தொழுதால்,Thozhudhaal - தொழுத மாத்திரத்தினால் (அவன்) வழி நின்றி,Vazhi Nindri - ஜன்ம பரம்பரையாய்த் தொடர்ந்து நின்ற வல்வினை,Valvinai - வலிய பாவங்களை மாள்வித்து,Maalvitthu - ஒழித்து அழிவு இன்றி,Azhivu Indri - சாச்வதமான ஆக்கம்,Aakkam - முக்கிய ஸம்பத்தை தரும்,Tharum - தந்தருள்வன் |