Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2738 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2738திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (எம்பெருமான் தன்னைப் பற்றின மாத்திரத்திலே இப்படி இடையூறுகளை யெல்லாம் போக்கிப் பரம புருஷார்த்த்த்தையும் தந்தருளக் கூடுமோவென்ன பிராட்டி அருகேயிருக்கும்போது எதுதான் செய்யக்குறை? என்கிறார்.) 9
தரும வரும பயனாய -திருமகளார் தனிக் கேள்வன்
பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1-6-9
அ அரு பயன் ஆய,A Aru Payan Aaya - அப்படிப்படட் அருமைப் பயனான புருஷார்த்தத்தை
திருமகனார் தனிகேள்வன்,Thirumaganaar Thanikelvan - பெரிய பிராட்டியார்க்கு ஒப்பற்ற நாயகனாய்க் கொண்டு
தரும்,Tharum - (பிராட்டியோடு கூடி நின்று) தந்தருள்வன்;
பெருமை உடைய பிரானார்,Perumai Udaya Piranar - லக்ஷ்மீ சம்பந்தத்தாலே) மேன்மையை யுடைய (அந்த) ஸர்வேச்வரன்
இருமை வினை,Irumai Vinai - இருவகைப் பட்ட (புண்ய பாப ரூபமான) கருமத்தை போக்குவான்.