| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2738 | திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (எம்பெருமான் தன்னைப் பற்றின மாத்திரத்திலே இப்படி இடையூறுகளை யெல்லாம் போக்கிப் பரம புருஷார்த்த்த்தையும் தந்தருளக் கூடுமோவென்ன பிராட்டி அருகேயிருக்கும்போது எதுதான் செய்யக்குறை? என்கிறார்.) 9 | தரும வரும பயனாய -திருமகளார் தனிக் கேள்வன் பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1-6-9 | அ அரு பயன் ஆய,A Aru Payan Aaya - அப்படிப்படட் அருமைப் பயனான புருஷார்த்தத்தை திருமகனார் தனிகேள்வன்,Thirumaganaar Thanikelvan - பெரிய பிராட்டியார்க்கு ஒப்பற்ற நாயகனாய்க் கொண்டு தரும்,Tharum - (பிராட்டியோடு கூடி நின்று) தந்தருள்வன்; பெருமை உடைய பிரானார்,Perumai Udaya Piranar - லக்ஷ்மீ சம்பந்தத்தாலே) மேன்மையை யுடைய (அந்த) ஸர்வேச்வரன் இருமை வினை,Irumai Vinai - இருவகைப் பட்ட (புண்ய பாப ரூபமான) கருமத்தை போக்குவான். |