| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2739 | திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (எம்பெருமான் பிராட்டியோடுகூடி அடியார்க்குக் காரியஞ் செய்தருள்வது தாமதமாக நடைபெறுமோ என்ன; இல்லை ஒரு நொடிப்பொழுதிலே நடைபெறுமென்கிறது இப்பாட்டு.) 10 | கடிவார் தீய வினைகள் -நொடியாரும் அளவைக் கண் கொடியாவடு புள்ளுயர்த்த-வடிவார் மாதவனாரே –1-6-10 | அடு,Adu - பகைவரை அழிக்கின்ற புள்,Pul - கருடப் பறவையை கொடி ஆ உயர்த்த,Kodi A Uyartha - த்வஜமாக எடுத்தவரும் வடிவு ஆர்,Vadivu Aar - விலக்ஷணமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யடையவருமான மாதவனார்,Madhavanaar - லக்ஷ்மீபதியானவர் தீய வினைகள்,Theeya Vinaigal - கொடிய நொடி ஆகும் அளவை கண்,Nodi Aagum Alavai Kan - ஒரு நொடிப் பொழுதிற்குள்ளே கடிவார்,Kadivaar - போக்கி யருள்வார். |