திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2739 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2739திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (எம்பெருமான் பிராட்டியோடுகூடி அடியார்க்குக் காரியஞ் செய்தருள்வது தாமதமாக நடைபெறுமோ என்ன; இல்லை ஒரு நொடிப்பொழுதிலே நடைபெறுமென்கிறது இப்பாட்டு.) 10
கடிவார் தீய வினைகள் -நொடியாரும் அளவைக் கண் கொடியாவடு புள்ளுயர்த்த-வடிவார் மாதவனாரே –1-6-10
பதவுரை Show / Hide
அடு,Adu - பகைவரை அழிக்கின்ற
புள்,Pul - கருடப் பறவையை
கொடி ஆ உயர்த்த,Kodi A Uyartha - த்வஜமாக எடுத்தவரும்
வடிவு ஆர்,Vadivu Aar - விலக்ஷணமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யடையவருமான
மாதவனார்,Madhavanaar - லக்ஷ்மீபதியானவர்
தீய வினைகள்,Theeya Vinaigal - கொடிய
நொடி ஆகும் அளவை கண்,Nodi Aagum Alavai Kan - ஒரு நொடிப் பொழுதிற்குள்ளே
கடிவார்,Kadivaar - போக்கி யருள்வார்.