| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2746 | திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (ஆழ்வீர்! நீர் அவனை விடமாட்டாதொழியினும் அவன்றான் உம்மை விடில் என்செய்வீரென்ன; அவன் விடும் படியாக நான் ஸம்மதிப்பேனோ வென்கிறார்.) 6 | பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன் மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ –1-7-6 | பிரான்,Piran - உபகாரகனும் பெருநிலம்,Perunilam - (வராஹாவதாரத்தில்) கீண்டவன்,Keendavan - பெரிய பூமியைப் பிளந்தெடுத்தவனம் பின்னும்,Pinnum - பின்னப்பட்ட (தொடுக்கப்பட்ட) வீராய்,Veeraay - பரிமளம் பொருந்திய துழாய் மலர்,Thuzhaa Malar - திருத்துழாய் மாலையாலே வேய்ந்த,Veyndha - சூழப்பட்ட முடியன்,Mudiyan - திருமுடியை யுடையவனும் மராமரம் எய்த,Maramaram Eydha - ஏழு மராமரங்களை (ஸூ க்ரீவனுடைய நம்புதலுக்காக ஓர் அம்பினால்) எய்தவனுமான மாயவன்,Maayavan - ஆச்சரிய பூதன் என் உள்,En Ull - எனது நெஞ்சினுள்ளே இரான் எனில்,Iran Enil - எழுந்தருளியிரானாயின் பின்னை,Pinnai - பின்பு யான்,Yaan - நான் ஒட்டுவேனோ,Ottuveno - தரித்திருப்பேனோ? |