Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2751 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2751திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (இத்திருவாய்மொழிதானே இது கற்றவர்களினுடைய ப்ராப்தி ப்ரதி பந்தகங்களை வேரறுக்குமென்று பலன்சொல்லித் தலைக்கட்டுகிறது.) 11
குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை -அடைந்து தென்குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து உடைந்து நோய்களை ஒடுவிக்குமே –1-7-11
வண்டு,Vandu - வண்டுகள்
குடைந்து,Kudainthu - உட்புகுந்து
உண்ணும் துழாய்,Unnum Thuzhaay - மதுவுண்ணப் பெற்ற திருத்துழாய் மாலையை
முடியானை,Mudiyaanai - திரு முடியிலணிந்த பெருமானை
அடைந்த,Adaintha - பணிந்த
தென் குருகூர் சடகோபன்,Then Kurugoor Sadagopan - திருநகரியிலவதரித்த ஆழ்வாருடைய
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து,Midaindha Sol Todai Aayirathu - நெஞ்கின சொல் மாலையாகிய ஆயிரத்தினுள்ளே
இ பத்து,E Pattu - இந்தத் திருவாய்மொழி
நோய்களை உடைத்து ஓடு விக்கும்,Noygalai Udaithu Odu Vikkum - ப்ராப்தி ப்ரதி ப்ந்தகங்களை உருக் குலைந்து ஓடும்படி செய்திடும்.