Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2752 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2752திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) ( நித்ய விபூதியிலுள்ளாரோடு செவ்வைக் குணமுடையனாய்ப் பரிமாறும் வகை இப்பாட்டிற் சொல்லப்படுகிறது.) 1
ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்
நீடு நின்றவை ஆடும் அம்மானே –1-8-1
Needu Nindra Avai - நித்ய ஸூரிகளா யிருக்கின்ற பெரிய திருவடி முதலானரோடு
Soodum - கூடிப் பரிமாறுகிற
Ammaan - ஸ்வாமி
Pul yeri - பெரிய திருவடி மேற் கொண்டு
Odum - (விரைந்து) ஓடுவன்;
Than Thuzhaay - குளிர்ந்த திருத் துழாய் மாலையை
Soodum - சாத்திக் கொள்வன்.