திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2752 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2752திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) ( நித்ய விபூதியிலுள்ளாரோடு செவ்வைக் குணமுடையனாய்ப் பரிமாறும் வகை இப்பாட்டிற் சொல்லப்படுகிறது.) 1
ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய் நீடு நின்றவை ஆடும் அம்மானே –1-8-1
பதவுரை Show / Hide
Needu Nindra Avai - நித்ய ஸூரிகளா யிருக்கின்ற பெரிய திருவடி முதலானரோடு
Soodum - கூடிப் பரிமாறுகிற
Ammaan - ஸ்வாமி
Pul yeri - பெரிய திருவடி மேற் கொண்டு
Odum - (விரைந்து) ஓடுவன்;
Than Thuzhaay - குளிர்ந்த திருத் துழாய் மாலையை
Soodum - சாத்திக் கொள்வன்.