| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2752 | திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) ( நித்ய விபூதியிலுள்ளாரோடு செவ்வைக் குணமுடையனாய்ப் பரிமாறும் வகை இப்பாட்டிற் சொல்லப்படுகிறது.) 1 | ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய் நீடு நின்றவை ஆடும் அம்மானே –1-8-1 | Needu Nindra Avai - நித்ய ஸூரிகளா யிருக்கின்ற பெரிய திருவடி முதலானரோடு Soodum - கூடிப் பரிமாறுகிற Ammaan - ஸ்வாமி Pul yeri - பெரிய திருவடி மேற் கொண்டு Odum - (விரைந்து) ஓடுவன்; Than Thuzhaay - குளிர்ந்த திருத் துழாய் மாலையை Soodum - சாத்திக் கொள்வன். |