| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2753 | திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) ( கீழ்ப்பாட்டிற் கூறியபடி ஸ்ரீ வைகுண்டத்திலுள்ளாரோடு செவ்வியனாய்ப் பரிமாறகை மாத்திரமே யல்லாமல் அங்கு நின்றம் இந் நிலத்திலே வந்து அவதரித்து விரோதிகளைத் தொலைந்து ஸம்ஸாரிகளுடன் பரிமாறும்படியும் எம்பெருமானுக்குள்ளதென்று இப்பாட்டிற் சொல்லுகிறது. 2 | அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான் வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே –1-8-2 | Ammaan Aay - ஸ்வாமியாய் இருந்து Vem - உக்கிரமான Maa - குதிரையின் வடிவாக வந்த கேசி யென்னுமசுரனை Vaai Keenda - வாய் கிழித்தவனும் Sem Maa - சிவந்து பெரிய திருக்கண்களை யுடையவனுமான ஸ்ரீ க்ருஷ்ணன் Pinnum - பின்னையும் Em Maanpum Aanaan - எல்லா அவதார ஸௌந்தரியமு முடையனாயினான். |