| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2754 | திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (இரட்டைப் பிள்ளைபெற்ற தாயானவள் இருகுழந்தை கட்கும் முலை கொடுக்கப் பாங்காக நடுவே கிடக்குமா போலே நித்ய ஸூரிகளுக்கும் ஸம்ஸாரிகளுக்குமொத்த முகந் தருதற்காகத் திருவேங்கடமலையிலே நின்றருளும் நீர்மையை அருளிச் செய்கிறார்) 3 | கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3 | Mannor - மண்ணுலகத்தார்க்கும் Vinorukku - விண்ணுலகத்தார்க்கும் Endrum - எப்போதும் Kan Aavaan - கண்ணாயிருப்பன், (யாவனென்னில்) Than Aar - குளிர்ச்சி நிறைந்த Vengadam - திருவேங்கடமென்கிற பெயரையுடைய Vinor Verrpan - நித்ய ஸுரிகட்கிடமான திருமலையை யுடையவன். |