| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2755 | திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (அவனுடைய ருஜுத்வகுணத்தை இடைவிடாது பேசி யனுபவிக்கப்பெற்றமை தமக்கு நேர்ந்தபடியை யருளிச்செய்கிறார்) 4 | வெற்பை ஓன்று எடுத்து ஒற்கமின்றியே நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே –1-8-4 | Onru Verpai - (கோவர்த்தன மென்னும்) ஒரு மலையை Eduthu Orkam Indriye - இளைப்பிலாமல் Nirukum - நின்றருளின Ammaan - எம்பெருமானுடைய Seer - திருக் குணத்தை Vaigal - நாள் தோறும் Karpan - பேசக் கடவேன். |