திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2755 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2755திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (அவனுடைய ருஜுத்வகுணத்தை இடைவிடாது பேசி யனுபவிக்கப்பெற்றமை தமக்கு நேர்ந்தபடியை யருளிச்செய்கிறார்) 4
வெற்பை ஓன்று எடுத்து ஒற்கமின்றியே நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே –1-8-4
பதவுரை Show / Hide
Onru Verpai - (கோவர்த்தன மென்னும்) ஒரு மலையை
Eduthu Orkam Indriye - இளைப்பிலாமல்
Nirukum - நின்றருளின
Ammaan - எம்பெருமானுடைய
Seer - திருக் குணத்தை
Vaigal - நாள் தோறும்
Karpan - பேசக் கடவேன்.