| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2756 | திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (நான் எம்பெருமானது திருக்குணத்தையே விரும்புவதுபோல அவனும் என்னுடைய சரீரத்தையே விரும்பாநின்றானென்கிறார். திருவாய்ப்பாடியில் வெண்ணெய் அவனுக்கு எவ்வளவு போக்யமாயிருக்கிறதோ அவ்வளவு போக்யாமயிருந்தது என்னுடைய சரீரமவனுக்கு என்றவாறு) 5 | வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் பொய் கலவாது என் மெய் கலந்தானே –1-8-5 | Vaigalum - எப்போதும் Vennai - வெண்ணெயை Kai Kalanthu - கை உள்ளளவும் நீட்டி Undaan - (வாரி யெடுத்து) அமுது செய்தவன் Poyinal Vaadhu - மெய்யாகவே En Mei - எனது மேனியிலே Kalanthaan - ஒன்று படக் கூடினான் |