| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2757 | திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (என்னைத் தனக்கே அடிமைப் படுத்திக் கொண்டானென்கிறார்.) 6 | கலந்து என்னாவி நலம் கொள் நாதன் — புலன் கொள் மாணாய நிலம் கொண்டானே –1-8-6 | Kalandhu - ஒரு நீராகக் கலந்து En Aavi - எனது ஆத்மாவினுடைய Nalam - அடிமைத் தனமாகிய நன்மையை Kolnaadan - தனக்காக்கிக் கொண்ட ஸ்வாமி யானவன் Pulan Kol Maan Aay - (கண் முதலிய) இந்திரியங்களைக் கவர்ந்து கொள்கின்ற (மநோ ஹரமான) வாமந ப்ரம்மசாரி சேஷத்தை யுடையவனாய் Nilam Kondaan - (மூவடி) நிலத்தை பிக்ஷை யேற்றுக் கொண்டான். |