| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2758 | திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (நப்பின்னைப் பிராட்டியோடு ஸம்ச்லேஷிப்பதற்காக அதற்கிடையூறாயிருந்த ஏழெருதுகளை வலியடக்கினாப்போலே என்னோடு கலவிசெய்ய விரும்பி என்னுடைய பாபம் முதலிய பிரதிபந்தமங்களைப் போக்கியருளினானென்பது கருத்து) 7 | கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம் தண் தாமம் செய்து என் எண் தானானானே –1-8-7 | Ezhvidai - ஏழு விருதுகளையும் Kondaan - (நப்பின்னைக்காக) வலி யடக்கினவனும் Ezh Vaiyam - ஏழுலகங்களையும் Undaan - (பிரளங் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்தவனுமான எம்பெருமான் Than Thaamam - குளிர்ந்த பரமபதத்திற்கொப்பாக என்னைத் திருவுள்ளம்பற்றி En Endhaan Aanaan - நான் எண்ணின எண்ணத்திற்குப் பிரதியாகத்தான் சில எண்ணங்கள் கொண்டான். |