| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2759 | திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (என்னை யகப்படுத்திக்கொள்வதற்காகவே எம்பெருமான் பல திருவவதாரங்கள் செய்தான்; அங்ஙனஞ் செய்த அவதாரங்களுக்கு ஓர் எல்லையில்லை யென்கிறார்) 8 | ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும் தான் ஆனான் என்னில் தானாய சங்கே –1-8-8 | Aan Aayan Aanaan - பசுமேற்கும் இடையனானான் Meenodu Enamum Thaan Aanaan - மத்ஸ்யாவதாரமும் வராஹாவதாரமும் முதலான அவதாரங்களைத் தானே செய்தான். Ennil - என்னுமிடத்து Thaan Aaya - தானெடுத்த அவதாரங்கள் Sange - சங்கமென்னும் கணக்கை யுடையனவே. (அபாரமென்றபடி) |