| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2761 | திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (இப்படி எனக்காக எண்ணிறந்த திருவவதாரங்களைப் பண்ணியருளின இவருடைய ஆச்ரித வாத்ஸல்யத்தைப் பேசவேண்டில், நானோ பேசுவது? கடலோதங்ளர்த்தாப்போலே கிளர்ந்துள்ள வேதங்களே யன்றோ பேசவேண்டுமென்கிறார்.) 10 | நாதன் ஞாலம் கொள் பாதன் என்னம்மான் ஓதம் போல் கிளர் வேத நீரானே –1-8-10 | Naadhan - ஸகல லோக நாதனும் Gnalam Kolpaadan - உலகத்தை யெல்லாம் அளந்து கொண்ட திருவடிகளை யுடையனுமான Em Ammaan - எம்பெருமான் Otham Polkilar - கடல் போல முழங்குகின்ற Vedam - வேதங்களால் அறியத் தக்க Neeran - நீர்மையை யுடையான். |