| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2762 | திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (இந்தத் திருவாய்மொழி மற்ற திருவாய்மொழிகளினும் ஆராய்ந்து சொல்லப்பட்டதென்கிறார்) 11 | நீர் புரை வண்ணன் சீர் சடகோபன் நேர்தல் ஆயிரத்து ஓர்தல் இவையே –1-8-11 | Neerpurai Vannan - நீரை யொத்த நிறத்தை யுடைவனான ஸர்வேச்வரனுடைய Seer - ருஜுத்வமென்னுங் குணத்தைக் குறித்து Sadagopan - நம்மாழ்வார் Neerthal - நேர்ந்து அருளிச் செய்த Ivai - இப் பத்துப் பாட்டும் Aayirathu - ஆயிரத்தினுள் Orthal - ஆராய்ந்து அறியத் தக்கன. |