| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2803 | திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (ஸ்ருஷ்டி கார்யத்தையும் ஸம்ரக்ஷண கார்யத்தையும் ஸ்வாதீநமாக வுடையவனாகையாலே இவனுக்கே ஈச்வரத்வம் பொருந்துமென்கிறார்.) 8 | ருத்தில் தேவும் எல்லாப் பொருளும் வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள் இருத்திக் காக்கும் இயல்வினரே –2-2-8 | கருத்தின்,Karuthin - தனது ஸங்கல்பத்தினாலே தேவும்,Thevum - தேவர்களையும் எல்லாப் பொருளும்,Ellaap porulum - மற்றெல்லாப் பொருள்களையும் வருத்தித்த,Varutthitha - வ்ருத்தி செய்த (உண்டாக்கின) மாயம்,Maayam - ஆச்சரீரயமான சக்தி முதலியவற்றையுடைய பிரானை அன்றி,Piraanai andri - எம்பிரானைத் தவிர்த்து மூ உலகும்,Moo ulagum - மூவுலகங்களையும் திண் நிலை,Thin nilai - உறுதியான நிலைமையை யுடையனவாக திருத்தி,Thiruththi - அமைத்து தம் உள்,Tam ul - தம் நினைவுக்குள்ளே இருத்தி,Iruththi - வைத்து காக்கும்,Kaakkum - காப்பாற்றுவதையே இயல்வினர்,Iyalvinar - இயற்கையாகவுடையவர் ஆர்,Aar - எவர் ? |