Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2804 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2804திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்கள் மூன்றும் இவனிட்ட வழக்காகையாலும் இவனே யீச்வரனென்கிறார்.) 9
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன்னுந்தி யுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ வுலகுகளே –2-2-9
காக்கும் இயல்வினன்,Kaakkum iyalvinan - ரக்ஷரிப்பதையே தொழிலாகவுடைய
கண்ண பெருமான்,Kann perumaan - ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா
சோக்கை செய்து,Sokkai seydhu - (ஸம்ஹார ஸமயத்துலெ எல்லாம் தன்னிடத்துச்) சேரும்படி செய்து
தன் உந்தி உள்ளே,Than undhi ulle - தனது திருநாபிக்குள்ளே
வாய்த்த,Vaaytha - ஸ்ருஷ்டி காரியத்திற்கு யோக்யனான
திசைமுகன்,Thisai mukan - நான்முகனையும்
இந்திரன்,Indiran - இந்திரனையும்
வானவர்,Vaanavar - மற்றுமுள்ள தேவர்களையும்
தெய்வ உலகுகள்,Theiva ulagukal - (அவர்கட்கு இருப்பிடமான) திவ்யலோகங்களையும்
ஆக்கினான்,Aakkinan - உண்டாக்கினான்.