| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2804 | திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்கள் மூன்றும் இவனிட்ட வழக்காகையாலும் இவனே யீச்வரனென்கிறார்.) 9 | காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் சேர்க்கை செய்து தன்னுந்தி யுள்ளே வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் ஆக்கினான் தெய்வ வுலகுகளே –2-2-9 | காக்கும் இயல்வினன்,Kaakkum iyalvinan - ரக்ஷரிப்பதையே தொழிலாகவுடைய கண்ண பெருமான்,Kann perumaan - ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா சோக்கை செய்து,Sokkai seydhu - (ஸம்ஹார ஸமயத்துலெ எல்லாம் தன்னிடத்துச்) சேரும்படி செய்து தன் உந்தி உள்ளே,Than undhi ulle - தனது திருநாபிக்குள்ளே வாய்த்த,Vaaytha - ஸ்ருஷ்டி காரியத்திற்கு யோக்யனான திசைமுகன்,Thisai mukan - நான்முகனையும் இந்திரன்,Indiran - இந்திரனையும் வானவர்,Vaanavar - மற்றுமுள்ள தேவர்களையும் தெய்வ உலகுகள்,Theiva ulagukal - (அவர்கட்கு இருப்பிடமான) திவ்யலோகங்களையும் ஆக்கினான்,Aakkinan - உண்டாக்கினான். |