Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2824 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2824திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (தன் மகளுடைய வருத்தங்களையும், அவன் தன் குணங்களாலே இவளை வஞ்சித்தபடியையும் தாய் சொல்லுகிறாள்.) 7
உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என்
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என்
கள்வி தான் பட்ட வஞ்சனையே –2-4-7
என் கள்வி,En kalvi - என்னிடத்திலும கூட உண்மையை மரைப்பவளான இப்பெண்பிள்ளைதான் அகப்படும்படி அவன் செய்த
தான்பட்ட,Thaanpatta - தான் அகப்படும்படி அவன் செய்த
வஞ்சனை,Vanjanaai - வஞ்சகம் (பலித்தபடி என்னென்னில்)
உள்ளுள் ஆவி,Ullulle aavi - உள்ளுயிரானது
உலர்ந்து உலர்ந்து,Ularndhu ularndhu - மிகவுமுலர்ந்து
என வள்ளலே,En vallale - என்னுடைய பெருங்கொடையாளனே!
கண்ணனே,Kannane - க்ருஷ்ணனே!’
என்னும்,Ennum - என்கிறாள்;
பின்னும்,Pinnum - அதற்கு மேலே
வெள்ளம் நீர்,Vellam neer - (திருப்பாற்) கடலிலே
கிடந்தாய்,Kidandhaay - கண்வளர்ந்தருளினவனே!
என்னும்,ennum - என்கிறாள்.