Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2825 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2825திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (உம்மை ஆச்ரயமாகப் பற்றியிருக்கமிவள் பிரதிகூலர் பட்டபாட்டைப்படுவது தகுதியோ? என்கிறாள்.) 8
வஞ்சனே என்னும் கை தொழும் தன்
நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே –2-4-8
வஞ்சனே என்னும்,Vanjane ennum - எனக்குத் தெரியாமலே என்னை அடிமைப்படுத்திக் கொண்டவனே ! என்கிறாள்;
கை தொழும்,Kai thozhum - (அந்த நன்றிக்குத் தோற்றுக்) கைகூப்புகின்றாள்
தன நெஞ்சம்,Thana nenjham - தனது நெஞ்சு
வேவ,Veva - வேகும்படியாக
நெடிது உயிர்க்கும்,Nedithu uyirkkum - பெருமூச்செறிகின்றாள்;
விறல் கஞ்சனை,Viral kanjane - மிடுக்கனான கம்ஸனை
வஞ்சனை செய்தீர்,Vanjane seydheer - கொன்றொழித்த பெருமானே!
உம்மை,Ummai - உம்மை
தஞ்சம் என்று,Thanjam endru - புகலாகப்பற்றி
இவள் பட்டன ஏ,Ival pattana ae - இவள் பட்டபாடு என்னே !