| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2827 | திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (இப்பெண்பிள்ளை திறத்திலே பெரும்பாலும் எல்லாம் ஒடுங்கிப் போயிற்று; இவளுடைய நோக்கு ஒன்றுதான் சேகூஷித்துக் கிடக்கிறது; அஃதொன்றுமாவது குலையாதபடி நீர் நோக்கிக் கொள்ள வேணுமென்று பிரார்த்திக்கின்றாள்.) 10 | ஏழை பேதை இராப்பகல் தன் கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள் கிளர் வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே –-2-4-10 | கிளர்,Kilar - விஞ்சின வாழ்வை,Vaazhvai - (இராவணனது) செல்வம் வேவ,Veva - நீறாகும்படி இலங்கை,Ilankai - லங்காபுரியை செற்றீர்,Setreer - அழித்தவரே! எழை பேதை,Ezhai paedhai - எழையும் பேதையுமான இவள் இரா பகல்,Iraa pagal - இரவும் பகலும் தன்,Than - தன்னுடைய கேழ் இல்,Kael il - ஒப்பற்ற ஒண் கொண்டாள்,On kondaal - நீரைக்கொண்டாள்; இவள்,Ival - இவளுடைய மாழை நோக்கு ஒன்றும்,Maalzai nokku ondrum - இளநோக்கு ஒன்றையுமாவது வாட்டேன் மின்,Vaatten min - வாடச்செய்யாமல் தளிர்ப்பிக்க வேணும். |