| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2832 | திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (என்னோடே கலந்த எம்பெருமான் யாவஜ்ஜீவம் அநுபவித்தாலும் கூஷணந்தோறும் புதியனாய்ப் பரம போக்யணாயிரா நின்றானே யென்று உள் குழைகின்றாரிதில்.) 4 | எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும் அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம் எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4 | எப்பொழுதும்,Eppozhuthum - எல்லா கூஷணமும் எந்நாள்,Ennal - எல்லா நாட்களும் எத்திங்கள்,Ettingal - எல்லா மாதங்களும் எவ்வாண்டு,Evvantu - எல்லா வருஷங்களும் எவ்வூழி ஊழி தொறும்,Evvooli ooli thorum - கற்பங்கள் தோறும் (அது பவித்தாலும்) தான் ஆய்,Thaan aay - தனக்குள்ளே அடங்கப் பெற்றவனாய் மரகதம் குன்றம் ஒக்கும்,Maragatham kunram okkum - மரதகமலையை யொத்திருப்பன்; கண்,Kan - (அவனது) திருக்கண்களும் அப்பொழுதைக்கு அப்பொழுது,Appozhuthaikku appozhudhu - அந்தந்தக் காலங்களிலே என் ஆரா அமுதம்,En aara amudham - எனக்குத் தெவிட்டாத அம்ருதமர்யிக்கு மெம் பெருமான் எப்பொருளும்,Epporulum - எல்லாப் பொருள்களும் அப்பொழுது தாமரை பூ,Appozhudhu thaamarai poo - அப்போதலர்ந்த தாமரை மலர் போன்றவை பாதம் அப்பொழுது கமலம்,Paadham appozhudhu kamalam - அப்போதலர்ந்த தாமரையே; கை,Kai - திருக்கைகளும் (அவ்வண்ணமே.) |