| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2872 | திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (கீழ்ப்பாட்டில் “ஏண்பாலுஞ் சோரான் பரந்துளனாமெங்குமே” என்றதில் சிலர் சங்கை கொண்டார்களாக, அவர்களை நோக்கிக் கூறுகின்றார்- எம்பெருமானுடைய வ்யாபகத்வத்திலே விப்ரதிபத்தியுடையார் இரணியன் பட்ட பாடுபடுவார்கள்; ஆகையாலே கெடுவிகாள்! அவன் பட்ட பாடு படாதே கிடிகோள்-என்கிறார்.) 9 | எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9 | கண்ணன் எங்கும் உள்ள என்ற,Kannan engum ulla enra - எம்பெருமான் எங்கு மிருக்கிறானென்று சொன்ன மகனை,Maganai - புத்திரனை (ப்தஹ்லாதனை) இரணியன்,Iranian - (பிதாவான) ஹிரண்யாசுரன் காய்ந்து,Kaaynthu - கோபித்து இங்கு இல்லை என்று,Ingu illai enru - இவ்விடத்தில் இல்லை கிடாய் என்று தூண் புடைப்ப,Thoon putappu - தூணை அறைய, அங்கு,Angu - அந்தத் தூணிலே அப்பொழுதே,Appozhudhe - அந்த க்ஷணத்திலேயே அவன் வீய,Avan veey - அவிவிரணியன்முடியும்படி தோன்றிய,Thondriya - ஆவிர்ப்பவித்த என் சிங்கப் பிரான்,En singapiran - நரஸிம்ஹ மூர்த்தியான எம்பிரானுடைய பெருமை,Perumai - மேன்மை ஆராயும் சீர்மைத்தே,Aaraayum seermaithae - ஆராய்தற்குரிய தன்மையதோ? |