| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2877 | திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (உத்க்ரமான தசையான துர்க் கதியிலும், நான் இளையாதே உன் திருவடிகளை ஏத்தும்படி பண்ணி யருள வேணுமென்கிறார்) 3 | செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என் கையார் சக்கரக் கண்ண பிரானே ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே –2-9-3 | தீ வினை செய்யேல் என்று,Thee vinai seyyel endru - கெட்ட காரியங்களைச் செய்யாதே என்று அருள் செய்யும்,Arul seyyum - (என் திறத்தில்) கிருபை செய்தருளின கை ஆர்சக்கரம்,Kai aarchakaram - திருக்கையில் பொருத்தின திருவாழியை உடைய என் கண்ணபிரானே! ஐயார்கண்டம் அடைக்கிலும்,Aiyaar kandam adaikkilum - கோழை வந்து கழுத்தையடைக்கும்படியான துர்த்தசை நேர்ந்தாலும் நின் கழல்,Nin kazhal - தேவரீருடைய திருவடியை எய்யாதேத்த,Eyyaadhedha - துதிக்கும்படியாக எனக்கு அருள்செய்,Enakku arulsei - என்னளவில் கிருயை பண்ணவேணும் |