| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2881 | திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (வாராய் என்றபோதே வரக்காணாமையாலே வருந்தி, பின்னையும் அபிநிவேசத்தின் மிகுதியாலே, நான் சடக்கென வுன்னைக் கிட்டும்படி வாராயென்கிறார்.) 7 | வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ் பேராதே நான் வந்தடையும் படி தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும் ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே –2-9-7 | உன்,Un - உன்னுடைய திரு பாதம் மலர் கீழ்,Thiru padham malar keelz - திருவடித்தாமரைகளின் கீழ் பேராதே,Peradhe - விலகாமல் யான் வந்து அடையும்படி,Yaan vandhu adaiyumpadi - நான் வந்து சேரும்படியாக தாராதாய்,Thaaradhaai - அருள் புரியாதவனே! உன்னை என்னுள் என்றும் வைப்பில்,Unnai ennull endrum vaippil - உன்னை என்னுள்ளே எந்நாளும் வைத்து அநுபவித்தாலும் ஆராதாய்;,Aaraadhaai; - தெவிட்டாதவனே! எனக்கு,Enakku - என் கண்ணெதிரே என்றும் எக்கால்,Endrum ekkaal - எப்போதும் வாராய்,Vaarai - வந்தருள வேணும் |