திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 2887 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2887திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -திருமலை தான் வேணுமோ -அத்தோடு சேர்ந்த திருப்பதியை பரம பிரயோஜனம் என்கிறார்) 2
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில் மதி தவழ் குடுமி மாலிரும் சோலை பதியது வேத்தி எழுவது பயனே –2-10-2
பதவுரை Show / Hide
catir,சதிர் - அழகு பொருந்திய
ila matavar,இள மடவார் - இளம் பருவத்துப்பெண்களிடத்து
talcciyai,தாழ்ச்சியை - ஆழய்காற்படுவதை
matiyatu,மதியாது - ஒரு பொருளாக நினையாமல்
atirkural cankattu,அதிர்குரல் சங்கத்து - முழங்குகின்ற ஓகையையுடைய சங்கு ஒலிக்கப்பெற்ற
alakar tam koyil,அழகர் தம் கோயில் - அழகருடைய ஆலயமாய்
mati taval kutumi,மதி தவழ் குடுமி - சந்திரன் உலாவப்பெற்ற சிகரத்தை யுடைத்தான
maliruncolai;,மாலிருஞ்சோலை; - மாலிருஞ் சோலையாகிற
pati atu,பதி அது - அந்தத் திருப்பதியை
etti,ஏத்தி - துதித்து
eluvate,எழுவதே - உய்வதே
payan,பயன் - புருஷார்த்தம்