| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2891 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(திருமலைக்குப் போகிற மார்க்கமுண்டே, அதனைச் சிந்திப்பது தானும் போது மென்கிறார்.) 6 | கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில் மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை நெறி படவதுவே நினைவது நலமே –2-10-6 | kilmai ceyyate,கீழ்மை செய்யாதே - இழிவான செயல்களைச் செய்யாமல் kiri ena,கிறி என - (இப்போது நான் சொல்லுகிறதை) நல்ல வுபாயமென்று நினையுங்கோள் uri amar,உறி அமர் - உறிகளிலே அமைத்துவைத்த வெண்ணெயை untavan,உண்டவன் - அமுது செய்த கண்ணபிரானுடைய koyil,கோயில் - ஆலயமாய் mariyotu pinaicer,மறியோடு பிணைசேர் - தம் குட்டிகளோடுகூட மான்பேடைகள் சேர்ந்து வாழப்பெற்ற maliruncolai,மாலிருஞ்சோலை - திருமலையினுடைய neri,நெறி - வழியிலே pata,பட - செல்லவேணுமென்கிற atuve,அதுவே - அந்த நினைவு ஒன்றையே ninaivatu,நினைவது - நினைப்பது nalam,நலம் - நல்லது. |