Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2894 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2894திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(திருமலையைத் தொழவேணுமென்கிற திண்ணிய அத்யவஸாயங் கொள்ளு மத்தனையே போதுமென்கிறார்.) 9
வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே –2-10-9
val vinai,வல் வினை - கொடிய பாவங்களிலே
mulkatu,மூழ்காது - அழுந்தாமல்
valakkena ninaimin,வழக்கென நினைமின் - (இவ்வுபதேசத்தை) நியாயமென்று கொள்ளுங்கள்;
alam koti,அழம் கொடி - பேய்ச்சியாகிற
pennai,பெண்ணை - பூதனையை
attan,அட்டான் - முடித்தருளின பெருமான்
amar,அமர் - எழுந்தருளியிருக்கிற
peru koyil,பெரு கோயில் - பெரிய ஸந்நிதியாய்
mala kaliru inam cer,மழ களிறு இனம் சேர் - இளமைதங்கிய யானைக் கூட்டங்கள் சேருகிற
maliruncolai,மாலிருஞ்சோலை - திருமலையை
tola karutuvatu,தொழ கருதுவது - வணங்க வேணுமென்று எண்ணுவதில்
tunivate,துணிவதே - திடமான அத்யவஸாயங் கொள்வதே
cutu,சூது - சிறந்த வுபாயம்