திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2895 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2895திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –பல படிகளாலும் திருமலையே பரம ப்ராப்யம் என்று உபக்ரமித்த படியே உபசம்ஹரிக்கிறார்) 10
சூதென்று களவும் சூதும் செய்யாதே வேத முன் விரித்தான் விரும்பிய கோயில் மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை போதவிழ் மலையே புகுவது பொருளே –2-10-10
பதவுரை Show / Hide
cutu enru,சூது என்று - உபாயமென்றெண்ணி
kalavum,களவும் - களவையும்
cutum,சூதும் - சூதையும்
ceyyate,செய்யாதே - செய்ய நினைக்காமல்
mun,முன் - முற்காலத்தில்
vetam,வேதம் - வேதங்களை
virittan,விரித்தான் - (கீதை முதலியவற்றால்) விவரித்தருளின பெருமான்
virumpiyakovil,விரும்பியகோவில் - விரும்பி யெழுந்தருளி யிருக்குமிடமான கோயிலாய்
matu uru mayil cer,மாது உறு மயில் சேர் - பேடையோடு கூடின ஆண் மயில்கள் சேர்ந்து வாழப்பெற்ற
மாலிருஞ்சோலை, maliruncolai - மாலிருஞ்சோலை யென்கிற
potu avil malai,போது அவிழ் மலை - புஷ்பங்கள் விகஸிக்கிற திருமலையில்
pukuvate,புகுவதே - சென்று சேர்வதே
porul,பொருள் - புருஷார்த்தம்