Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2925 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2925திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 7
சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும் திரு வேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே.–3-3-7
மா , Maa - சிறந்த
மலர் , Malar - புஷ்பங்களையும்
நீர் , Neer - தீர்த்தத்தையும்
சுடர் , Sudar - தீபத்தையும்
தூபம் , Thoobam - தூபத்தையும்
சுமந்துகொண்டு , Sumandhukondu - ஏந்திக்கொண்டு
வானவர் , Vaanavar - தேவர்கள்
வானவர் கோ னொடும் , Vaanavar konodum - தங்கள் தலைவனோடுகூட
அமர்ந்து நமன்று , Amarndu namandru - அநந்யப்ரயோஜநராய் வணங்கி
எழும் , Ezhum - உஜ்ஜீவிக்குமிடமான
திருவேங்கடம் , Thiruvengadam - திருவேங்கடமென்கிற தடம் குன்றமே பெரிய திருமலையே
நங்கட்கு , Nangatku - நமக்கு
சமன் கொள் வீடு , Saman kol veedu - பரமஸாம்யாபத்தி ரூபமான மோஷத்தை
தரும் , Tharum - அளிக்கும்.