| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2927 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 9 | ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து ஆயன் நாள்மலராம் அடித் தாமரை வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–3-3-9 | திருவேங்கடத்து ஆயன் தாமரை நாள் மலர் ஆம் , Thiruvengadathu Aayan Thamarai Naal Malar Aam - திருமலையில் வாழ்கிற ஸ்ரீ கிருஷ்ணன் அப்போதலர்ந்த செந்தாமரைப்பூப்போன்ற ஓயும் மூப்பு , Ooyum Moopu - ஓய்வை விளைவிக்கின்ற கிழந்தனமென்ன பிறப்பு , Pirappu - பிறவியென்ன இறப்பு , Irappu - மரணமென்ன அடி , Adi - திருவடிகளை வாய் உள்ளும் , Vaai ullum - வாக்கினுள்ளும் மனத்துள்ளும் , Manathullum - நெஞ்சினுள்ளும் வைப்பார்கட்கு , Vaipparkatku - வைத்துக் கொள்பவர்களுக்கு பிணி , Pini - வியாதியென்ன (ஆகிய இவை) வீயும் ஆறு , Veeyum aaru - தொலையும் வகை செய்வான் , Seyvaan - செய்தருள்வன். |