திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2982 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2982திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (அடியவர்களைக் காத்தருளு முபாயத்தை நன்குணர்ந்தவனும் ப்ரதிகூல நிரஸகத்தில் வல்லவனுமான உன்னை நான் சேருவது என்றைக்கு? என்கிறார்.) 9
கொள்வன்நான், மாவலி! மூவடி தா’என்ற கள்வனே! கஞ்சனை வஞ்சித்து வாணனை உள்வன்மை தீர, ஓர் ஆயிரம் தோள் துணித்த புள்வல்லாய்! உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?–3-8-9
பதவுரை Show / Hide
மாவலி,Maavali - ‘மஹாபலியே!
நான்,Naan - நான்
மூ அடி,Moo adi - மூன்றடி நிலத்தை
கொள்வன்,Kolvan - ஏற்றுக் கொள்வேன்,
தா,Thaa - கொடுப்பாயாக’
என்ற,Endra - என்ற சொன்ன
கள்வனே,Kalvane - வஞ்சகனே!
கஞ்சனை,Kanjanai - கம்ஸனை
வஞ்சித்து,Vanjiththu - தொலைத்து
வாணனை,Vaananai - பாணாசுரனை
உள் வன்மைதீர,Ul vanmaitheera - மன உறுதியானது அழியும்படி
ஓர் ஆயிரம் தோள் துணித்த,Or aayiram thol thuniththa - ஆயிரம் புயங்களையும் அறுத்த
புள் வல்லாய்,Pul vallaai - கருடவாஹனனே!
உன்னை,Unnai - உன்னை
எஞ்ஞான்று,Ennyaanru - எக்காலம்
பொருந்துவன்,Porundhuvan - அடையப்பெறுவேன்?